Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது மளிகை கடைகளில் குட்கா விற்ற அதகப்பாடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). முனுசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்,  அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று அதியமான்கோட்டை, தொப்பூர் போலீசார் கடைகளில் சோதனை நடத்தினர், அப்போது குட்கா விற்றதாக சின்னசாமி (33), சக்திவேல் (49), மதுராஜ் (41) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884