நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கும் வரும் 19 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது, இந்த தேர்தலை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார், வேட்பாளர்களும், வாக்காளர்களும் தேர்தல் குறித்த விவரங்களை இவர்களுடன் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
சனி, 5 பிப்ரவரி, 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக