நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் பார்வையாளர்கள் நியமனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கும் வரும் 19 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது, இந்த தேர்தலை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார், வேட்பாளர்களும், வாக்காளர்களும் தேர்தல் குறித்த விவரங்களை இவர்களுடன் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

Post Top Ad