Type Here to Get Search Results !

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; பாதுகாப்பு போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதன் முறையாக மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது தேர்தலை ஒட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், சுமூகமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கும் ஓசூர் டிஎஸ்பி சிவலிங்கம் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி காலை நடைபெற்றது.

அணிவகுப்பில் தமிழக சிறப்பு பட்டாலியன் போலீசார் மாவட்ட ஆயுத படை போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பேரணியாக சென்றனர்.

அணிவகுப்பு தாலுக்கா அலுவலக சாலை தேன்கனிக்கோட்டை சாலை மகாத்மா காந்தி சாலை பாகலூர் சாலை போன்ற முக்கிய பகுதியின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies