Type Here to Get Search Results !

நேரு யுவகேந்திரா சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தருமபுரி நேரு யுவகேந்திரா சார்பாக விவேகானந்தர் பிறந்த விழாவை முன்னிட்டு தர்மபுரி குன்செட்டிஹள்ளி இயற்கை இளைஞர் நற்பணி மன்றம் மூலமாக கிராமத்தை சுத்தம் செய்தல் மற்றும் செடிகள் நடப்பட்டது.

இடைநிலைக் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்வில் திரு வேல்முருகன் அவர்கள் நேரு யுவகேந்திரா தர்மபுரி விழாவை ஏற்று சிறப்புரையாற்றினார் திரு பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சி முடிவில் திரு கபில் தேவ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies