தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தில் மாடு மஞ்சுவிரட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர்.
இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் பாலக்கோடு போலீசார் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
.gif)
