Type Here to Get Search Results !

மலை பகுதியில் சாராயம் காய்ச்சிய நபர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த தேவிர அள்ளி கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (61) என்பவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில்  பின்புறம் சாராயம் காய்ச்சுவதாக பாரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதை எடுத்து அங்கு சென்ற பாரூர் போலீசார் சாராயம் காய்ச்சிய பழனிவேல் என்பவரை  சுற்றிவளைத்து கையும் களவுமாகப் பிடித்தனர், மேலும் அங்கு 20 லிட்டர் சாராயம்  மற்றும் ஆறு லிட்டர் சாராய ஊரல்கள் அதே இடத்தில் ஊற்றி போலீசார் அழித்தனர் பின்பு பழனிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies