கிருஷ்ணகிரி அருகே 8 மாத கை குழந்தை 4 வயது பெண் குழந்தையுடன் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் சாலையில் சுற்றி திரிந்த நிலையில் கிருஷ்ணகிரி அறம் சிகரம் அறக்கட்டளையினர் மனநலம் பாதிக்கப்பட்ட பெணணையும் குழந்தைகளையும் மீட்டு அருகில் இருந்த மகளீர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்த ராஜேஸ்வரி வயது 30 சற்று மனநிலை பாதித்தவர், கையில் 8 மாத கைக்குழந்தையும், 4 வயது பெண்குழந்தையுடனும், வீட்டைவிட்டு வந்துவிட்டார் என தெரியவந்தது
.gif)
