பேருந்து நிலையத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை ஜல்லி,தார் கலவையை தரமாக அமைத்தல், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் மேடு,பள்ளங்களின்றி சமமாக அமைத்தல், மழைநீர் செல்லும் வகையில் வடிகால் அமைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளையும், ஒப்பந்ததாரரையும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞர் சங்க செயலாளர் மு.முருகசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.காமராசு, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் அன்பழகன், சிறப்பு மாவட்ட செயலாளர் கோ.சின்னசாமி, மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் ஆர்.கே.சின்னசாமி, மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் தகடூர் தமிழன், நகர செயலாளர்கள் - வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சதிஷ், முன்னாள் நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் அறிவு, நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், நகர பொறுப்பாளர்கள் – கௌரப்பன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
.gif)
