Type Here to Get Search Results !

ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி ஆராதனை விழா.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி இசை கலைஞர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி ஆராதனை விழா இன்று பாப்பாரப்பட்டியில் P.K.S மஹாலில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

இந்த விழாவில் காவேரி கவுரவ தலைவர் மற்றும் சக்திவேல் தலைவர், தேவராஜ் துனைத்தலைவர், ராஜகோபால் செயலாளர், சென்றாயன் துணைச்செயலாளர், கோவிந்தராஜ்  பொருளாளர், தன்ராஜ் மற்றும் மாதேஸ் ஆலோசகர்கள் ராஜா, ஞானமூர்த்தி, குமார் மேலும் பொதுமக்கள் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிகழ்வில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இசைக் கச்சேரி தொடர்ந்து நடைபெறும்  என்றுசங்க நிர்வாகிகள் தெரிவித்தனர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies