கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழா நடத்துவது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்திய நிகழ்ச்சியில் இந்திய விலங்குகள் நலவாரிய உறுப்பினர் மிட்டல், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி மற்றும் தமிழக விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் ஐயூப்கான், ஷோபா , மண்டல இணை இயக்குநர் மற்றும் கால்நடை பாரமரிப்பு துறை இராஜேந்திரன் உள்ளிட்டோர் கூட்டரங்கில் கலந்துகொண்டனர்.
.gif)
