Type Here to Get Search Results !

அதியமான்கோட்டை காவல் ஆய்வாளருக்கு கோரோனா தொற்று உறுதி.

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரி நகரில் ஏற்கனவே போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் 4 போலீசார் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர்.

இதேபோல் காரிமங்கலம், பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 10 போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தருமபுரி நகரில் போலீசார், உள்ளாட்சி தேர்தலையொட்டி இரவு& பகலாத பணியாற்றி வருவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884