Type Here to Get Search Results !

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பெங்களுருக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக வட்ட வழங்கல் அலுவலர் முல்லை கொடிக்கு இரகசிய தகவல் கிடைத்து, இதனை தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் மாரண்டஅள்ளி அருகே கரகூர் கிராமத்தை சேர்ந்த அரிச்சந்திரன் (48) என்பவரது வீட்டில் 20 மூட்டை ரேஷன் அரிசி 1 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர் முல்லைகொடி நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies