Type Here to Get Search Results !

பாலக்கோடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.


பைசுஅள்ளி 33/1 1 கி.வோ. துணைமின்‌ நிலையத்தில் மாதாந்திரபராமரிப்பு பணிகள்‌ வருகின்ற 30.10.2021 சனிகிழமை காலை 9.00மணி முதல் மாலை 3.00 வரை நடைபெறுவதால்‌ கீழ்கண்டபகுதிகளில்‌ மின்‌ நிறுத்தம்‌ செய்யப்படும்‌ என்று செயற்பொறியாளர் வனிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

  1. கெங்குசெட்டிப்பட்டி
  2. மாட்லாம்பட்டி
  3. காலப்பனஅள்ளி
  4. குப்பாங்கரை
  5. பூமாண்டஅள்ளி
  6. மோதூர்‌

மற்றும்‌ அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884