Type Here to Get Search Results !

கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு இன்று காலை 11-45மணியளவில் அரூர் அருகே உள்ள நேதாஜி நகரில்வசிக்கும் கவியரசன் த/ பெ. கந்தசாமி என்பவரது வீட்டு தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் நாயொன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர்     மா. பழனிசாமி அவர்கள் தலைமையில் குழுவினருடன் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் விரைந்து சென்று கம்பி வேலியில் மாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய் ஒன்று லாவகமாக செயல்பட்டு உயிருடன் மீட்கப்பட்டது.பின் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884