Type Here to Get Search Results !

தனியார் பேருந்து மோதி 3 பேர் படுகாயம்.

புலிகரை அருகே இன்று(17.10.2021) மாலை சுமார் 6.00 மணி அளவில் தர்மபுரியில் இருந்து பாலக்கோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் பாலக்கோட்டில் இருந்து தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தொட்டம்பட்டியை சார்ந்த அருள் (25), கொட்டாம்பட்டியை சார்ந்த சரவணன்(27), பனங்காடு பகுதியை சார்ந்த செல்வகுமார்(26) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர், காயம் அடைந்த மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

- செய்தியாளர் சிங்காரவேலன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884