கடத்தூர் கோட்டம் -இராமியணஹள்ளி 110/93-11 கிவோ துணை மின் நிலையம், ஆர்.கோபிநாதப்பட்டி 33/11 கி.வோ துணை மின் நிலையம் , கடத்தூர் 33/11 கி.வோ துணை மின் நிலையம் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் அறிவிப்பு.
கடத்தூர் கோட்டம் - இராமியணஹள்ளி 110/99-11 கிவோ துணை மின் நிலையம், ஆர்.கோபிநாதம்பட்டி 33/71 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் கடத்தூர் 33/71 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் இராமியணஹரள்ளி 110/99-4/ கிவோ துணை மிள் நிலையத்தின் மூலம் மின்சாரம். வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இராமியணஹள்ளி 10/93-11 கிவோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள இராமியணஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைகோட்டை, பூதநத்தம், ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சற்றியுள்ள இதர கிராமங்களுக்கும்.
- ஆர்கோபிநாதம்பட்டி 33/11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள பொம்பட்டி, நவலை, ஆண்டிபட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம் ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும்
- கடத்தூர் 39/71 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கிழ் தெரிவிக்கப்பட்டுள்ள சங்கர அள்ளி, ரேகடள்ளி, கடத்தூர், சில்லார அள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புதுரெட்டியுர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஅள்ளி, புளியப்பட்டி, சுதிர்நாயக்கனஅள்ளி, இராணிமுக்கனூர், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராபங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும்
21.10.2021 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். என செயற்பொறியாளர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.