Type Here to Get Search Results !

போக்குவரத்துக்கு இடையூராக இருந்த சாலையோர நடைப்பாதை கடைகளை அகற்றம்.

சூளகிரியில் நடைப்பாதை கடைகள் அகற்றப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பழைய பேருந்து நிலையம் கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த சாலையோர நடைப்பாதை கடைகளை அகற்ற வேண்டும் என சூளகிரி காவல் ஆய்வாளர் மனோகரன் வியாபாரிகளுக்கு தெரிவித்தார் .

போக்குவரத்துக்கு இடையூராக இருந்த நடைப்பாதை கடைகளுக்கு சாலையில் கயிறு மூலம் எல்லைக்கோடு பதித்து எல்லைக்கோடு உள்ளே கடைகளை வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் போக்குவரத்துக்கு இடையூராக இருந்தால் பல நெரிசல்கள் ஏற்படும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884