Type Here to Get Search Results !

நேருக்கு நேர் பைக் மோதி ஒருவர் பலி: போலீசார் விசாரணை.

நேருக்கு நேர் பைக் மோதி ஒருவர் பலி: போலீசார் விசாரணை.


தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம் வேப்பம்பட்டி அருகே கருஞ்சரடு கிராமத்தைச் சார்ந்த வையாபுரி மகன் நாகராஜ்  நேற்று முன்தினம் தனது பைக்கில் சொந்த வேலையாக அரூர் நகருக்கு போன வேலை  முடித்துக் கொண்டு சொந்த கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது  எதிரே பைக்கில் வந்த புறாக்கள்யுட்டையை சார்ந்த செல்வன் மகன் பார்த்திபன் என்பவரும் நேருக்கு நேர் பைக்கில் மோதியது.

மோதியதில் நெஞ்சு, நெற்றி பகுதியில் காயமடைந்த நாகராஜன் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு,மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்லும்வழியில்  உயிரிழந்தார். இதுகுறித்து  நாகராஜ் மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில்  அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884