Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு.

தர்மபுரி சுற்று பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுதா தலைமையில் ஆய்வு.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு குழு சார்பாக தர்மபுரி நகரப்பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுதா தலைமையில் ஆய்வு நடைபெற்றது. 

இதில் சுமார் 50 கிலோ அளவில் காலாவதியான இறைச்சிகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை வைத்து இருந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு  சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது. 

இந்த ஆய்வில் குமணன், நந்தகோபால், நாகராஜ் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884