Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பட்டப்பகலில் வாகனம் மோதி காட்டுப்பன்றி பலி.

அரூர் அருகே பட்டப்பகலில் வாகனம் மோதி காட்டுப்பன்றி பலி.

தர்மபுரி மாவட்டம் அரூர் - கொளகம்பட்டி போக்குவரத்து சாலை வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல வகை வன விலங்குகள், மயில் போன்ற பறவைகள் உள்ளது. இந்த சாலையோரங்களில்  இரவு பகலாக வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று  மதியம் 2 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற 2 வயது மதிக்கத்தக்க காட்டு பன்றி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. அங்கிருந்த வனத்துறையினர் காட்டுப்பன்றி உடலை மீட்டு போஸ்ட்மார்டம் செய்து புதைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884