தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் 110 , 33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 07.08.2021 (சனிக்கிழமை ) நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், அண்ணாமலைஅள்ளி , பந்தாரஅள்ளி, தும்பலஅள்ளி, பேகாரஅள்ளி , கெண்டிகானஅள்ளி, கே. மோட்டூர், பெரியாம்பட்டி, மன்னன் கொட்டாய், பூமாண்டஅள்ளி, பண்ணந்தூர், கோவிலுர், கெரகோடஅள்ளி , நாகணம்பட்டி, சப்பானிப்பட்டி, தேவர்முக்குளம், நாகரசம்பட்டி, ஜெகதாப் மற்றும் இருமத்தூர் 33/ 11 கி.வோ துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கம்பைநல்லூர், ஈச்சம்பாடி, கெலவள்ளி, மாரவாடி, வகுரப்பம்பட்டி, வாடமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இவ்வாறு செயற்பொறியாளர் வனிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post Top Ad
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021
நாளைய காரிமங்கலம் துணை மின்நிலைய மின்வெட்டு விவரம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக