தருமபுரி 110 / 11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 07.08.2021 (சனிக் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்
- இராஜாப்பேட்டை
- சோலைக்கொட்டாய்
- நூல அள்ளி
- கடகத்தூர்
- பழைய தருமபுரி
- வெள்ளோலை
- முக்கல் நாய்க்கன்பட்டி
- குப்பூர்
- மூக்கனூர்
- குண்டல்பட்டி, மற்றும்
- தருமபுரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதால் பொறி. M.இந்திரா, A.M.I.E., P.D.C.A., செயற்பொறியாளர். அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக