மேலும் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன், IPS., அவர்களை சந்தித்தும் வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார் MP செந்தில்குமார்.
ஜூன் 19, 2021
0
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்றுள்ள திவ்யதர்ஷினி இ.அ.ப.,அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் DNV டாக்டர்.S.செந்தில்குமார் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Tags
.gif)
