தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தருமபுரி மாவட்டம் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் இன்று 19/6/2021தர்மபுரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 5 வயது சிறுமி காஞ்சனா அவர்களுக்கு A+ve இரத்தம் தானமாக சகோதரர் இம்ரான்
வழங்கினார்
அதேபோல இன்று கோபி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு சகோதரர் கிஸர் O+ve இரத்தம் தானமாக வழங்கினார்கள்
தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் சக்திவேல் அவர்கள் கொரானா பேரிடர் காலத்திலும் இதுபோன்ற மக்கள் சேவையை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.
.gif)
