Type Here to Get Search Results !

தருமபுரியில் நாளை மாபெரும் ரத்ததான முகாம்.

தருமபுரி மாவட்ட வணிகர் சங்கம், தருமபுரி நகர வணிகர் சங்கம் மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் (22.06.2021) நாளை தருமபுரி கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தகர் மஹாலில் காலை 10 மணி முதல் இந்த மாபெரும் ரத்ததான முகாம் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரத்ததான முகாமில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தவறாமல் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கவேண்டும் என தருமபுரி வணிகர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies