தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் மாநிலத்தில் 96.31% பெற்று 9ஆம் இடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 10185 மாணவர்களும், 9478 மாணவிகளும் தேர்வு எழுதினர். அதில், 9699 மாணவர்களும், 9239 மாணவிகளும் தேர்த்தி பெற்றுள்ளனர். வழக்கம் போல் சதவீதத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Post Top Ad
வெள்ளி, 16 மே, 2025
தமிழ்நாட்டில் 9ஆம் இடம் பிடித்த தருமபுரி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக