Type Here to Get Search Results !

மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில மண்டல மாவட்ட நகர மகளிர் அணி ஒன்றிய கிளை நிர்வாகிகளுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசினை தமிழ்நாடு புதுச்சேரி கர்நாடக ஆந்திரா ஆகிய நிர்வாகிகளுக்கு மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநிலத்தலைவரும் நிருவனருமான ச.ஜெயக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது.


இதில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம் மாநில துணைத்தலைவர் சிவராஜ் மாநில பொருளாளர் அரங்கநாதன் மாவட்ட செயலாளர் சுசீந்திரன் மாநில மகளிர் அணி செயலாளர் சுதா மற்றும்  மாநில அமைப்பு பொது செயலாளர் ரஜினி நிர்வாகிகள் கலந்து கொண்டனர், மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன் வசந்த் பிரகாசம் ராஜேந்திரன் நவின் விவசாய அணி சரவணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies