Type Here to Get Search Results !

கேத்தன அள்ளி ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.


காரிமங்கலம் ஒன்றியம் கேத்தன அள்ளி ஊராட்சியில் ரூ.3இலட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சரும் சட்ட மன்ற உறுப்பினருமான கேபி.அன்பழகன் தூங்கிவைத்தார்.

 

இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி.சாந்திபெரியண்ணன், ஒன்றியகுழு துணைத்தலைவர் செல்வராஜ், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.செல்வராணி வெங்கடேசன்  மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies