Type Here to Get Search Results !

அரூர் ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் அரூர் பகுதி பொன்னேரி வேப்பம்பட்டி வீரப்நாய்க்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர்கள் அலகுராமன் ப.சென்னகிருஷ்ணன் இராமலிங்கம் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் துணை வேளாண்மை அலுவலர் சரவணனன் ஊராட்சி செயலாளர்கள் சாமிநாதன், முரளி, பெரியசாமி துணை தலைவர்கள் மல்லிகா செல்வராஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன்  இளங்கோ பற்றாளர் வார்டு உறுப்பினர்கள் பச்சையம்மாள் பழனியம்மாள் உமாராணி ஆறுமும் அருள்மொழி சேகர் சங்கீதா சபாநாயகம், உண்ணாமலை, சத்தியபிரியா பவுனு சிவநதி மாலதி கல்பனா சின்னத்தம்பி காமாட்சி பார்த்திபன் சாமிக்கண்ணு அருணகிரி கஸ்தூரி தீர்த்தம்மாள் முத்துலட்சுமி மல்லிகா குட்டச்சி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு வேப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சென்னகிருஷ்ணன் வெகுமதி வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies