Type Here to Get Search Results !

நாட்டு மாடுகள் வாங்க 100%மானியம் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த வத்தல்மலை மக்கள்.


தமிழகத்தின் மினி ஊட்டி என அழைக்கப்படும், வத்தல்மலையில் வசிக்கும் பட்டியலின பழங்குடியினர் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர், இங்கு காலம் காலமாக நாட்டு மாடுகள் வளர்த்து வந்தனர். காலப்போக்கில் இந்த நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. 


இந்நிலையை நாட்டு மாடுகள் வளர்க்கும் நோக்கத்துடனும் குடும்ப பொருளாதாரத்தை பெருக்கவும் நாட்டு கறவை மாடுகள் வாங்க முடியாத நிலையில் உள்ள அப்பகுதி மக்கள்,   தமிழ்நாடு பழங்குடியினர் துறையின் கீழ் இரண்டு நாட்டு கறவை மாடுகள் வாங்க 100% மானியம் வழங்கும் ஆணையை செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies