Type Here to Get Search Results !

மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகளுக்கு தலைமை கழக சார்பில் நலத்திட்டம் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு மற்றும் வெகுமதி மாநில நிருவன தலைவர் ச.ஜெயக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது, இதில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணி மாநில பொருலாளர் அரங்கநாதன் தொழில்நுட்ப பிரிவு பார்த்தசாரதி நவின்குமார்  துணை செயலாளர் சிவராஜ் சரவணன் மாநில விவசாய அணி செயலாளர் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா மாவட்ட செயலாளர்கள் சுசிந்திரன் மோகன்குமார் சித்தர் அரூர் சட்டமன்ற பொருப்பாளர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies