Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தீத்தாரஅள்ளி கிராமத்தில் பொது வழி பாதையை மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தீத்தாரஅள்ளி, பெத்தம்பட்டி, பி.செட்டி அள்ளி, ஜோதி அள்ளி ஆகிய  கிராமத்தை  கிராமத்தை சேர்ந்த சுமார் 250 குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் காலம் காலமாக பெல்ரம்பட்டி கூட்ரோடு பகுதியில் இருந்து தீத்தாரஅள்ளி இரயில்வே பாலம் வழியாக தலைமுறை தலைமுறையாக  கிராமத்திற்க்கு சென்று வந்தனர்.


இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் வழிப்பாதையில் மண்கொட்டி அடைத்து விட்டதாகவும், அவ்வழிப்பாதையை மீட்டு தரக்கோரி அக்டோபர், 1 நேற்று மதியம் 1 மணிக்கு பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies