Type Here to Get Search Results !

பாமக சார்பில் வருகின்ற 4ந்தேதி நடைபெறும் கடை அடைப்பிற்க்கு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய ஜி.கே.மணி எம்எல்ஏ.


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் கீழ் பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய சாலை வழியாக கடைவீதியில் ஒவ்வொரு கடைக்கும் சென்று தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தின் தேவையை குறித்தும் வருகின்ற 4ந்தேதி நடைபெறும் அரைநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய பென்னாகரம் பாமக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி.

இந்த நிகழ்வில், பென்னாகரம் தொகுதி அமைப்பு செயலாளர் சுதா கிருஷ்ணன், மாதே அள்ளி பஞ்சாயத்து தலைவர் கோவிந்தசாமி, பிக்கிலி அய்யப்பன், ஆறுமுகம், சிவலிங்கம், சின்னசாமி மற்றும் கட்ச்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies