மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 செப்டம்பர், 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.



தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது, மாவட்டஆட்சியர் அவர்களின் தகவல்.


மாற்றுத்திறனாளிகளின் குறைகளைகளையும் பொருட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புகுறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 03.10.2024 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.


இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டுதங்கள் கோரிக்கைமனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை:

Post Top Ad