Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.



தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது, மாவட்டஆட்சியர் அவர்களின் தகவல்.


மாற்றுத்திறனாளிகளின் குறைகளைகளையும் பொருட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புகுறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 03.10.2024 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.


இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டுதங்கள் கோரிக்கைமனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies