Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த ஆணின் உடல் நல்லடக்கம்.

தருமபுரி இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காருவள்ளி ரயில் நிலையம் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருந்துள்ளது. இவரை மீட்டு பிரேத பரிசோதனை செய்தில் இவரைப் பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை. தருமபுரி இருப்புப் பாதை காவலர், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சண்முகம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். 


தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 108 ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies