Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பின் சிறந்த மனிதநேயமிக்க சேவையை பாராட்டிய DSR குடும்பத்தினர்.


தருமபுரி மாவட்டத்தில் மை தருமபுரி அமைப்பினர் மனிதநேயமிக்க பல சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சேவை செய்து வருகின்றனர். தருமபுரி DSR ரவி,  DSR சரவணன் மற்றும் குடும்பத்தினர் அவர்கள் தன் அம்மா தெய்வத்திரு.மங்கம்மாள் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மை தருமபுரி அமைப்பின் மனிதநேயமிக்க சேவைகளான தினந்தோறும் உணவு சேவை, ஆதரவற்ற புனித உடல்கள் நல்லடக்கம் சேவை, வையநாடு நிவாரண உதவி சேவைகளை பாராட்டி நன்கொடை வழங்கி பாராட்டினர். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக DNV செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மை தருமபுரி அமைப்பினரை பாராட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies