Type Here to Get Search Results !

பூதநத்தம் கிராமத்தில் செயல்பட்டுவரும் நவீன வெள்ளாட்டு பண்ணையினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூதநத்தம்  கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு.பி.பாலகிருஷ்ணன், த/பெ.பெருமாள் என்பவர்  தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டம் மூலம் 50 சதவீத மனியத்துடன் - தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ்  வங்கி கடன் உதவி பெற்று 525 வெள்ளாடுகள் வளர்க்கும் நவீன தொழில்நுட்ப பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884