Type Here to Get Search Results !

அரசு பள்ளியில் பயின்ற மாணவி கால்நடை மருத்துவ படிப்பிற்கு தேர்வு.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராகவி முன்னுரிமை பட்டியலில் 7.5 இட ஒதுக்கீட்டின்படி 199.00 என்ற கட் ஆப் மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று இருக்கிறார். 


இந்த மாணவியை அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ.அருள்முருகன் அவர்களும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு வே.சம்பத்குமார் MLA அவர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு முருகன் அவர்களும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள். 

நிகழ்ச்சிகள் பள்ளியின் ஆசிரியர்கள் பாரதிதாசன் ஜெயபிரகாஷ் ஆறுமுகம் ஜெகநாதன்  மற்றும் இருபால் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies