Type Here to Get Search Results !

ஏழ்மையில் இறந்த வடமாநில முதியவரை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்.


பீகார் மாநிலம் சாரை கிராமப் பகுதியை சேர்ந்த வித்யா நத் ராம், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பீகாரிலிருந்து திருப்பூருக்கு கூலி தொழிலுக்காக ரயிலில் வந்து கொண்டிருந்தபோது புட்டிரெட்டிபட்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இவருடன் வந்து உறவினர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்துள்ளனர். மொரப்பூர் இருப்புப் பாதை காவலர் தேவராஜ், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி ரோட்டரி மின் தகன மையத்தில் எரியூட்டினர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 106 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884