Type Here to Get Search Results !

மெணசி கிராமத்தில் குண்டலமடு புதிய இருளர் காலனியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


மெணசி கிராமத்தில் குண்டலமடு புதிய இருளர் காலனியில் PM-JANMAN திட்டத்தின் (2023-24) கீழ் தலா ரூ.4,80,540 மதிப்பில் 9 வீடுகளின் என மொத்தம் 43 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான கட்டுமான பணிகளையும், மெணசி கிராமத்தில் பொது நூலகங்கள்  திட்டத்தின் (2023 -24) கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமான பணிகளையும், ரூ.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப துணைசுகாதார நிலையம் கட்டுமான பணிகள்  என மொத்தம் ரூபாய் 1 கோடியே 5 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884