Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் வெங்கடாசலம், ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனாஇதாயத்துல்லா, ஒன்றிய துனை செயலாளர் ரவி, வார்டு உறுப்பிணர்கள், கிளை செயலார்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies