Type Here to Get Search Results !

போதை இல்லா தமிழ்நாடு முன்னிட்டு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிப்புக்குரிய ஸ்டீபன் ஜேசுபதம் அவர்கள் கொடிய அசைத்து துவக்கி வைத்தார்.


போதை இல்லா தமிழ்நாடு தர்மபுரி மாவட்ட காவல்துறைபோதை இல்லா தமிழ்நாடு முன்னிட்டு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிப்புக்குரிய  ஸ்டீபன் ஜேசுபதம்  அவர்கள் கொடிய அசைத்து துவக்கி வைத்தார். சார்பில் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டீபன் ஜேசுபதம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் தர்மபுரி நான்கு ரோடு முதல் அரசு மருத்துவமனை வரை பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேரணியில் கோஷங்களை எழுப்பி பொதுமக்களை கவர்ந்தனர் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி டான் பப்ளிக் பள்ளி, கமலம் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies