Type Here to Get Search Results !

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அரூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிக்கிள் செல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் சார்பில்   சிக்கிள் செல் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்ட இயக்குநர் பத்ஹீ முகமதுநசீர் முன்னிலையில் நடைபெற்றது. இநிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் தொல்காப்பியன் கலந்து கொண்டு சுயவுதவி குழுசார்ந்த உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பாடுத்தினர் மேலும் இநிகழ்வில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் வெற்றி செல்வன், செங்குட்டுவேல், சந்தோசம் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வை  வட்டார இயக்க மேலாளர்  அறிவழகன் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்கள் ஏற்பட்டு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies