Type Here to Get Search Results !

அரூர் அருகே கீரைப்பட்டி இந்திரா நகரில் 60லட்சம் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டிடம் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் தருமபுரி எம்.பி ஆ.மணி.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திராநகர் இருளர் காலனிக்கு 60லட்சம் மதிப்பீட்டில்  பல்நோக்கு மைய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. இப்பணிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன், தாட்கோ செயற்பொறியாளர் பி.நடராஜன், விசிக மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா, மதிமுக மாவட்ட செயலாளரும் சேலம் கோட்ட ஒப்பந்ததாரர் சங்க தலைவருமான கோ.ராமதாஸ், மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு, ஊராட்சி மன்ற தலைவர் அமுதாசங்கர், ஒப்பந்ததாரர் வசந்தி சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies