Type Here to Get Search Results !

மனைவிக்காக தருமபுரி நகரப்பகுதியில் இல்லங்களுக்கே சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்த பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ்.


தருமபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் திருமதி செளமியா அன்புமணிக்கு ஆதரவாக தமிழக பாமக தலைவர் DR அன்புமணி ராமதாஸ் தனது மனைவிக்காக தருமபுரி டேனிஸ் பேட்டை, சந்தை திடல் பகுதியில் உள்ள பழக்கடை, டீ கடை, வணிக நிறுவனங்கள், இஸ்லாமிய சகோதரர்களிடம் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதிகூறி மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்பகுதியில் உள்ள இல்லங்களுக்குள் நேரில் சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒரு பெண்மணி அன்போடு வழங்கிய காபியை ரசித்து குடித்தார் இதனை தொடர்ந்து பஸ் நிலையம், ஆறுமுக ஆசாரி தெரு பகுதிகளில் மனைவிக்காக மாம்பழ சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies