Type Here to Get Search Results !

புலிக்கரை கிராமத்தில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு; போலீசார் விசாரணை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிக்கரை கிராமத்தில் இரண்டு கடைகளின் கதவை உடைத்து அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது, இதில் முத்து என்பவரின் டீக்கடை கடையில் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் கவிமணி என்பவரின் சொட்டு நீர் பாசனம் கடையிலும் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்து வந்த மதிகோன்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றார், இரண்டு கடைகளில் திருடு போனதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884