தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மாரண்டஅள்ளி அடுத்த பெல்லு அள்ளி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படியாக கையில் சாக்கு பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் பையில், 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது, விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தமிழ் (வயது. 23) என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
Post Top Ad
சனி, 23 மார்ச், 2024
Home
மாரண்டஹள்ளி
பெல்லுஅள்ளி கிராமத்தில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் . கூலி தொழிலாளி கைது செய்து சிறையிலடைப்பு.
பெல்லுஅள்ளி கிராமத்தில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் . கூலி தொழிலாளி கைது செய்து சிறையிலடைப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக