தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பாலவாடி, பொம்மசமுத்திரம் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் கூரம்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு, ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
Post Top Ad
வெள்ளி, 9 பிப்ரவரி, 2024
இன்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
Tags
# இண்டூர்

About News Desk
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
கொத்ததடிமைத்தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி.
Older Article
பென்னாகரம் அருகே தண்ணீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.
Tags
இண்டூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக