Type Here to Get Search Results !

கணபதி கொட்டாய் கிராமத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.


பாலக்கோடு அடுத்த கணபதி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன் இவரது மகன் வசந்த் (வயது.19) இவர் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி விரக்தியில் இருந்து வந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வசந்த் வீட்டில் உள்ள மேற்கூரையில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தாவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies