Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பூகானஅள்ளி‌ அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பாடி பூகானஅள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணங்களின் சங்கமம், மை தருமபுரி அமைப்பின் சார்பாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தருமபுரி செல்வமாளிகை நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கு உணவு பை, எண்ணங்களின் சங்கமம் சார்பாக மாணவர்களுக்கு எழுது பேனா, நோட் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அசோக் குமார் தலைமை தாங்கினார். ஆசிரியைகள் பிரேமா, பிரியதாருணி ஒருங்கிணைத்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, சமூக சேவகர் தமிழ்செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884